தமிழன்னைத் தெருவோரம்
இலக்கியக் கடைகளில்
புதுக்கவிதை இனிப்புத்தின்றவன்
இன்று அதே தெருவோரம்
இனிப்புச் செய்ய முயல்கின்றேன்
ஆம்...
புதுக்கவிதைக் கடலினிலே - ஓர்
துளியளவு இறைக்க நினைத்து
எழுதுகோல் தாங்கிவிட்டேன்...
பெற்றெடுத்த தமிழ்த்தாயே....!
வளர்த்துவிட்ட தாய்த்தமிழே...!
அனைத்தும் உங்களுக்கே
சமர்ப்பணம்.....
செவ்வாய், 2 ஜனவரி, 2007
திங்கள், 1 ஜனவரி, 2007
விந்தை....
ரோசா முள் தைத்து வலி
உணர்ந்திருப்பீர்கள் - இங்கு
ரோசாவே முள்ளாகத் தைக்கும்
விந்தை பார்த்தீரோ...!
உணர்ந்திருப்பீர்கள் - இங்கு
ரோசாவே முள்ளாகத் தைக்கும்
விந்தை பார்த்தீரோ...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
