புயல்கள் நிலைகொண்டாலே
தவிர...
தென்றலாக இருந்தால்
காற்றின் பிறப்புக்காரணம்
அறிய முயல்வதில்லை நாம்...!
அப்படித்தான்... கவிதைகளும்
அடுத்தவரை சாடாதவரைக்கும்
பிறப்புக்காரணம்
கவிஞனுக்கு மட்டுமே புரிந்த
இரகசியம்...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக