சனி, 10 நவம்பர், 2007

பூரிப்பு...

கட்டி அணைக்கையிலும்,,,,
கனிவுடனே சிரிக்கையிலும்….
கடுங்கோபச் சினங்கொண்டு எனை
எட்டி உதைக்கையிலும்…
உன் உதட்டழகு என்னிதயம் பற்றி
என் உள்ளம் பூரிக்குதடி…!!!!

கருத்துகள் இல்லை: