ஞாயிறு, 9 செப்டம்பர், 2007

ஆதங்கம்....!

இன்று என் இதய வாசலில்
நீர் தெளித்து கோலமிட்டவளே...
நீ, என் வீட்டுவாசலில்
கோலமிடுவது எப்போது...?

சூரியக் கோளில்
அள்ளி வந்த ஓர்வாளி
ஒளிப்பிளம்பு உன்
வதனம் - அடியே,
என் செவ்வாய்க்கிரகத்தின்
செந்தாமரையே என்றுன்
முகம் பார்க்கும்
கூர்ப்படைவேன்...!

கருத்துகள் இல்லை: