சனி, 10 நவம்பர், 2007

நீயும் பெண்ணோ....!

இத்தனை தென்னைமரங்களும்
காத்துத்தவம் கிடந்தும்....
அருகே வருவதாய் வந்து,
எட்டி மட்டும் பார்த்துச்
செல்கிறாயே.....???
கடலலையே....!!!
நீயும் பெண்ணின் அம்சமோ...?

கருத்துகள் இல்லை: