மருந்தாக நின்றவர்
வெளியேறிச் சென்றாலும்...
மருந்துண்டு எம்மவர்க்கு
மானந்தன்னில்...!
தமிழ் தந்த மூச்சு
நிற்கும் வரை....
தலை கொய்ய
முனைபவர் வேரறுப்போம்...!
கொண்ட கொள்கை
வென்றெடுத்து...
தண்காற்று உண்ணும் வரை
ஓயாது எங்கரங்கள்...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
மகளே,நன்றாக கவிதை வருகிறது. தொடர்ந்து எழுதுக.
மனதில் தோன்றும் உரசல்கள் கவிதைச்சரமாக வெளிப்படுகிறது.
நன்றி.
இதயச்சந்திரன்.
கருத்துரையிடுக