திங்கள், 3 செப்டம்பர், 2007

பொறாமை...

உன் தோடுகளைப் பார்க்க....
பொறாமையாய் இருக்கிறது....!
என் நேரமும் அவைகளால் தானே
உன்னிடம் இரகசியம் பேச முடிகின்றது....!

கருத்துகள் இல்லை: