ஞாயிறு, 9 செப்டம்பர், 2007

வியப்பு....

இதோ....!
ஓரத்தெருவோரம் சிந்திய பூக்களும்
மணம் பெற்றுச் சிலிர்க்கின்றனவே....!
உன் பாதச்சுவடுகளில்
நசுங்கி உயிர்த்தவையோ....!

கருத்துகள் இல்லை: