ஞாயிறு, 9 செப்டம்பர், 2007

கற்பனையற்ற உண்மை....

எனது வாழ்க்கைப் பயணத்தின்
குறிப்பேடுகளைப் புரட்ட
முயல்கின்றேன்....!
இன்றிலிருந்து சிலவருடங்களுக்கு
முன்பு......

என் பெயர் சொல்லி
அழைத்த நிலாவின்
முகம் பார்த்து கண்
இமைப்பதை மறந்தேன்...!

தற்காலிகமாக் உள்ளே
நுழைந்து நிரந்தரமாக
இடமொன்று பிடித்தாள்....!

'டே' என்று அழைத்துப்
பின் அனுமதிகேட்டாள்;
அழைக்கவா என்று....!

புன்னகையைத்தவிர
தோன்றவே இல்லை
வேரொரு வார்த்தை...!

1 கருத்து:

Krishna சொன்னது…

nice one check spellings..also